ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

<!–

ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு – Athavan News

நாட்டில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், A முதல் டு வரையான L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலத்தில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://drive.google.com/file/d/1mOqHDdihTNDri1XRjfb118nRVjr4YMke/view?usp=sharing


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *