ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை.

மூன்றாவது நாளாக இன்று காலை பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

இந் நிலையில் சற்றுமுன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கெடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *