பசறை நகரில் வீதியை மறித்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பசறை நகரில் வீதியை மறித்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக மொனராகலை மடுல்சீம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *