விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி ஒன்று கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *