<!– கொரோனாவால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு – Athavan News இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 488ஆக அதிகாித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree