
கொழும்பு, ஏப் 8
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.