நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவரின் வேண்டுகோள்.

நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான போராட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கை வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

இலங்கை முழுவதும் அமைதிப் போராட்டங்கள் உலகம் முழுவதும் கேட்கும் அளவுக்கு உரத்த குரலில் ஒலித்தன. ஒவ்வொரு இலங்கையருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும்இ தங்கள் குரலைப் பயன்படுத்தவும் உரிமை உண்டு. மேலும் அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு அடியிலும் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *