சாக்கு பைகளை அணிந்துகொண்டு நடுவீதியில் ஓடிய மக்கள்!

காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில், பல ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்

இந் நிலையில், சாக்குகளை உடையாக அணிந்து கொண்டு வித்தியாசமாக மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *