கொழும்பு, ஏப் 9
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு பெரும் போராட்டத்தை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில், பல ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள நிலையில் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில், சாக்குகளை உடையாக அணிந்து கொண்டு வித்தியாசமாக மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பாரம்பரிய கலைவடித்தின் மூலம் பெண் ஒருவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
