
காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீப்பந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மக்கள் இன்று போராட்டத்தில் வித்தியாசமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.