உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு பொறுப்புக்கூறல் அவசியம்: மத்தியுஸ்

கொழும்பு, ஏப் 9

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 21. 2019 இல் இடம்பெற்றவைகளிற்கு பொறுப்புக்கூறல் தேவை. இழக்கப்பட்ட உயிர்களையும் சிதைந்துபோன குடும்பங்களையும் நீங்கள் புறக்கணிக்க முடியாது- கடவுளின் நேரத்தில் நீதி என்பது மனிதனின் நேரத்தில் நீதியை விடவலுவானது.

நீங்கள் தப்பியோடலாம் ஆனால் கடவுளின் சீற்றத்திலிருந்து மறைந்திருக்கமுடியாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *