
கொழும்பு, ஏப் 9
காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீப்பந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, ஏப் 9
காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீப்பந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.