கொழும்பு, ஏப் 10
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்யும் நோக்கில் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் மாறாக தங்காலை கால்டன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக,பிரதமரின் ஆதரவு அணி எமக்கு மஹிந்த கோட்டா ஆட்சி வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
