காலி முகத்திடலில் இரண்டாவது நாளாக, மழைக்குள் தொடரும் போராட்டத்தில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் இன்று மழைக்குள் போராடும் மக்களுக்கு தேநீரும், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பலர் தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனர்.

