கோட்டா அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்!

காலி முகத்திடலில் இரண்டாவது நாளாக கோட்டா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், விசேட தேவைக்குரிய பலரும் இதில் இணைந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *