மக்களோடு மக்களாக ஆர்ப்பாட்ட களத்தில் புகுந்த நாய்

கோட்டா அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக காலி முகத்திடலில் இரவு பகல் பாராது மழைக்குள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் வழியால் செல்லும் வாகனங்களும் தமது கோர்ன்களில் “கபுட்ட..க.. க..க.. ” பாடலை இசைக்கின்றன.

அத்துடன் இன்று இரவு குறித்த வழியால் சென்ற காரொன்றில் இருந்த நாய் ஒன்றும், கோட்டா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல பதாகையுடன் பயணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *