
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு கள்ளப்பாடு,செல்வபுரம், இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 34 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளர்கள்.
கடற்படையிரினருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.