முல்லைத்தீவைச் சேர்ந்த 34 பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு,செல்வபுரம், இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 34 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளர்கள்.

கடற்படையிரினருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *