புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரி விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்

விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *