நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த !!

<!–

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த !! – Athavan News

நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *