எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தம்!

நாளை தொடக்கம் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் பீப்பாய்கள் மற்றும் கலன்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *