சிலாபத்தில் பதற்றம்: அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மோதல் !

<!–

சிலாபத்தில் பதற்றம்: அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மோதல் ! – Athavan News

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஒரு தரப்பினரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மற்றுமொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இரு போராட்டமும் அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *