
காலிமுகத்திடல் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தன்னார்வ அமைப்புக்களால் குறித்த பகுதி கோட்டாகோகம என காட்சிப்படுத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் நேற்றையதினம் மாலை கோட்டாகோகம பகுதியில் சிலரது முயற்சியால் நூலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பயனளிக்கும் வகையில் குறித்த நூலகம் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.