
நாட்டில் தற்போதைய அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் காலிமுகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளம் காதல் ஜோடிகள் கோட்டாவை சிறைக்கு அனுப்புவோம் என தெரிவித்தனர்.