காலிமுகத்திடலில் கடந்த 03 நாட்களாக தொடர்ந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் போராட்டத்தில் பல்வேறு சுவாரசியங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் ஆர்ப்பாட்டத்தில் காகம் ஒன்றை வடிவமைத்து அதன் கழுத்தில் டொலரினை தொங்க விட்டவாறாக கபுடா கா கா என்றவாறு கோசங்களை ஒழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

