
இன்றையதினம் 7 பேர் கொண்ட குழுவினர் நுவரெலியா – றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.