கோட்டா அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று நான்காவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இரவு பகல் பாராது போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான குழுவினர், போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், ஜனாதிபதி செயலத்துக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
