நீர்வீழ்ச்சியில் நீராடிய மூவர் மாயம்

ரம்பொடை, ஏப் 13

ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *