
நாட்டில் மேலும் 31 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 662, 748ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 6 42 ஆயிரத்து 530 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.