லண்டனிலும் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி தற்போது புலம்பெயர் தேசங்களிலும் உள்ள இலங்கையர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *