
காலிமுகத்திடல் போராட்டம் தற்போது ஆறாவது நாளாக தொடர்ந்து வருகின்றது. இந் நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்றைய தினம் இன மதங்களை கடந்து பொங்கல் பொங்கி புத்தாண்டு கருமங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை தற்போது ஆர்ப்பாட்ட களத்திற்கு பாரம்பரிய வேட்டி அணிந்து இளைஞர்கள் ஆர்ப்பாட்ட களத்தில் பங்கெடுத்துள்ளனர்.