
வரலாற்று சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று தேர்த் திருவிழா சிறப்பாக இடமபெற்றது.
இதன் போது பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் வேட்டி அணிந்து கோயிலுக்கு சென்றதுடன் தமிழர்களின் கலாசாரம் அழகானது ,வித்தியாசமானது என தெரிவித்துள்ளார்.