
சில தினங்களுக்கு முன்னர் சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல் மற்றும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார அவர்களின் வீடு மக்களால் முற்றுகையிடப்பட்டதுடன் குறித்த பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகின்றது.