
யாழில் இருந்து இந்தியா தப்பிச் சென்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையிலேயே, இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.