யாழிலிருந்து இந்தியா தப்பிச் சென்ற ஐவர் கடற்படையினரால் கைது!

யாழில் இருந்து இந்தியா தப்பிச் சென்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையிலேயே, இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *