113ஐ காட்டினால் எதிர்க்கட்சிக்கு செல்வோம்: சஞ்சீவ எதிரிசிங்க

கொழும்பு, ஏப் 15

பாராளுமன்றம் கூடும் போது 113 என்ற பெரும்பான்மையை காண்பித்து எந்தவொரு குழுவினரும் அரசாங்க பலத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிசிங்க இதனைக் கூறியுள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *