நாவலபிட்டியவின் பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் நாவலபிட்டி சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கும் இன்றையதினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விஜயம் மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில் நிரப்பு நிலையங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்கியதுடன் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் தொடர்பான விசாரணையும் அங்கு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


