இராஜினாமா செய்வதைவிட வேறு வழிகள் இல்லை: துஷார இந்துநில்

கொழும்பு, ஏப் 15

மக்களின் போராட்டத்தின் திசையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இராஜினாமா செய்வதைவிட ராஜபக்ஷவினருக்கு வேறு மாற்று வழிகள் இல்லை என, அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *