மீண்டும் ஆரம்பமானது மின்வெட்டு

கொழும்பு, ஏப் 15

புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தாத நிலையில் சனிக்கிழமை மின்வெட்டு அமல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்ற நிலையில் வலயங்களுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *