கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது!

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *