பஸிலுக்கு கொரோனா!

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.பஸிலுக்குக் கொரோனாத் தொற்றிருப்பது நேற்று நண்பகல் உறுதிப்படுத்தப்பட்டது. அவர், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *