முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை: மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு

<!–

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை: மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு – Athavan News

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *