எனக்கு அமைச்சுப் பதவி வேண்டாம் – தப்பி ஓடும் முன்னாள் அமைச்சர்

தற்போதைய நெருக்கடி காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியும் பெறுவதில்லை என முடிவு செய்தேன் என முன்னாள் பொது மக்கள் பாதிப்பு அமைச்சர் சரத் வீரசேகர ருவீட் செய்துள்ளார்.

நாடு, புத்த சாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக நான் எப்போதும் நிலைத்துள்ளேன். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எனது கடமையை நான் தொடர்ந்து செய்வேன் என அவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *