நாட்டில் இப்படி ஒரு பொலிஸ் அதிகாரியா – குவியும் பாராட்டுக்கள்!

நுவரெலியா, சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைய்துள்ளார்.

2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுடன், நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, குறித்த பையை ஒப்படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *