வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்யவுக்கு சிறப்பு பொலிஸ் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *