மக்கள் வெள்ளத்துடன் கொழும்பு நகரும் பேரணி!

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு- காலிமுகத்திடலில் இளையோரால் முன்னெடுக்கப்பட்டு  வரும் போராட்டத்துக்கு  நாடுமுழுவதும் ஆதரவு வழங்கி வருகின்றது.

இதற்கமையவே தேசிய மக்கள் சக்தியால் (ஜே.வி.பி.) ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பேருவளையில் நேற்று ஆரம்பமானது. நாளை கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *