
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு- காலிமுகத்திடலில் இளையோரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு நாடுமுழுவதும் ஆதரவு வழங்கி வருகின்றது.
இதற்கமையவே தேசிய மக்கள் சக்தியால் (ஜே.வி.பி.) ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பேருவளையில் நேற்று ஆரம்பமானது. நாளை கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.