புலம்பெயர் தேசங்களிலும் ஓயாத போராட்டங்கள்!

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டங்கள் புலம்பெயர் தேசங்களிலும் நேற்று, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக முன்னெடுக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலும், ஜப்பானிலும், தென்கொரியாவிலும் நேற்றைய நாள் பல ஆயிரம் பேரின் பங்கேற்புடன் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *