பொலிஸ் இணையம் மீது நேற்று சைபர் தாக்குதல்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நேற்றுக் காலை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் முடங்கியிருந்த இணையத்தளம் பின்னர் நேற்று மாலையே சீராகி, இயங்கத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *