ஓமந்தையில் புகையிரதத்தில் மோதி இளைஞர் தற்கொலை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *