இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை-ஜனாதிபதி.

இன்றையதினம் காலை ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *