நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வீதிமறியல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சற்றுமுன் அனுராதபுர நகரிலும் பிரதான வீதியில் மக்கள் திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதியின் குறுக்கே கனரக வாகணங்களை நிறுத்தி அதன் மேல் ஏறிநின்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


