’74 வருடச் சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும்.
நேற்று முன்தினம்(17) பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் பேரணி இறுதி நாளான இன்று(19) கொழும்பு நகர மண்டபத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



